கல்வி

மாணவர்களுக்கு புனைவு கதைப் போட்டி!

-ஞானத்தமிழ்- சிறகுகள் அமையம் விஞ்ஞானப் புனைவு கதை எழுதும் போட்டியை மாணவர்களிடையே நடாத்தவுள்ளது. இப்போட்டி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களின் கற்பனைக்கு வித்திட்டு...

Read moreDetails

புதிய பாடத்திட்டங்கள் விரைவில்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி...

Read moreDetails

வடக்கில் பாடசாலைகள் நடைபெறும்!

-கஜிந்தன்- இன்றையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து...

Read moreDetails

தீவக வலய ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டுமுதல் முன்னெடுக்கப்படவுள்ள பாடத்திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றையதினம் தீவக கல்வி வலயத்தால்...

Read moreDetails

பாலியல் கல்வி : ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்!

-த.சுபேசன்- குடும்பத்திட்டமிடல் என்பது கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் பெறுவதை நிறுத்துவதல்ல. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம்...

Read moreDetails

தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்...

Read moreDetails

பல்கலை மாணவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2024ஃ2025 ஆம்...

Read moreDetails

கல்வி நிலையம் திறந்துவைப்பு!

-த.அம்பிகாவதி- கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக்...

Read moreDetails
Page 12 of 15 1 11 12 13 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.