கல்வி

க.பொ.த மாணவர்களுக்கான அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 2025...

Read moreDetails

வட மாகாணக் கல்விப்புலத்தில் அரசியல் : ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

வட மாகாண கல்விப் புலத்தில் என்றும் இல்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும் செயற்றிட்டங்களில் அரசாங்க எம்.பிக்கள்...

Read moreDetails

உயர்தர செயல்முறை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்சைகளுக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read moreDetails

மாணவர்களின் பொழுதுபோக்கிற்கு 5000 ரூபா!

உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபா வழங்க வேண்டும் என சபைத் தலைவர்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கு புதிய வசதி : அமைச்சரவை ஒப்புதல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் இணைச் சுகாதார அறிவியல் பீடம் தற்போது கடுமையான உள்கட்டமைப்பு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்தக் குறையை...

Read moreDetails

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Read moreDetails

பாடப்புத்தகங்களை அச்சிட அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.366 பாடப் புத்தகங்களுக்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய போட்டி...

Read moreDetails

புலமைப்பரிசிலில் காலி மற்றும் யாழ். முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தையும்,...

Read moreDetails

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787...

Read moreDetails

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 14 of 15 1 13 14 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.