கல்வி

மேலதிக வகுப்புக்களும் புதன்கிழமைகளில் இடைநிறுத்தம்!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு...

Read moreDetails

இனி வாரத்தின் ஒவ்வொரு – புதன்கிழமையும் அரச விடுமுறை!

-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச்...

Read moreDetails

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும்

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையில் – உயர் சித்தியடைந்த மாணவர்க்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்!

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத்...

Read moreDetails

சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!

-தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில்...

Read moreDetails

அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமைப் பரிசில் : இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லலித் அத்துலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கு – அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்

நாட்டின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றத்தின் ஒரு கட்டமாக, தரம் 6 மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள கல்விச்சீர்திருத்தங்கள் எதிர்வரும் 2027 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்...

Read moreDetails

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' இதழ் 6 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு...

Read moreDetails

ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே – க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறு

க.பொ.த சாதாரணதர பரீட்சை -2025 (2026) பெறுபேறுகள் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்பே வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். ஆங்கில...

Read moreDetails

6 ஆம் தர மாணவர்களுக்கான – புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 இல் அமுல்படுத்தப்படும்

2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா...

Read moreDetails
Page 2 of 19 1 2 3 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.