கல்வி

2024 சாதாரண தரப் பரீட்சையில் – 14 தமிழ் மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது

-மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின்...

Read moreDetails

பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை – சரியாக இனங்காண்பதற்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம்

பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை. இந்த நிலைமையை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக தகுந்த முறையில் சீர்செய்ய...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டம் – பிரதமர் ஹரிணியின் தூண்டுதலின் காரணமாகவே நடத்தப்படுகிறதாம்!

கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தொழிற்கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

-பிரதமர் ஹரிணி உறுதி- கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம்...

Read moreDetails

தேசிய ரீதியில் 14 விருதுகளை சுவீகரித்த யாழ்.மாவட்டம்!

கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடத்தும் கலை...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

-அடிப்படையற்ற குற்றச்சாட்டு - சஜித்- கல்வி மறுசீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தாத நிலையில், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

-கஜிந்தன்- இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதில் விசேட அக்கறையினை...

Read moreDetails
Page 2 of 15 1 2 3 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.