கல்வி

யாழ். பல்கலையின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு தினங்கள் வேந்தர் தலைமையில்...

Read moreDetails

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை...

Read moreDetails

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை

-ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நெருக்கடி தீவிரம்- நாட்டில் அரச பல்கலைக்கழக அமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத தட்டுப்பாடு நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இந்த நிலைமை...

Read moreDetails

க.பொ.த. சாதாரண தர பரீட்சை அவசர இலக்கங்கள் அறிவிப்பு

இன்று ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் தொடர்பில்...

Read moreDetails

பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் – உரிய நேர அட்டவணையை பயன்படுத்துமாறு அறிவுரை

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே...

Read moreDetails

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் – இவ்வருட நடுப்பகுதிக்குள் நிரப்பப்படும்

-பிரதமர் ஹரிணி உறுதியளிப்பு- பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு...

Read moreDetails

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக...

Read moreDetails

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை – கல்வி செயற்பாடுகள் சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பம்

36 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்வி கல்வி நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த...

Read moreDetails

பிள்ளைகளுக்கு தரமான கல்வி : இதுவே அரசாங்கத்தின் இலக்கு

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நேற்று...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகத் பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails
Page 4 of 19 1 3 4 5 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.