கல்வி

முன்பள்ளிக்கான முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த மனித வளத்தைத் தரமான முறையில் மேம்படுத்துவது ஒரு முக்கியமான காரணியாகும் என்றும், அதன் ஒரு கட்டமாக நாட்டின் ஒட்டுமொத்த...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு – சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை...

Read moreDetails

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி இலக்கிய போட்டித்...

Read moreDetails

மாணவர்களிடம் பணம் வாங்கி மாணவர்களுக்கு பாராட்டு விழா – என்.பி.பி ஆட்சியிலும் அநியாயம் தொடர்கிறது!

- ஸ்டாலின்- மாணவர்களிடம் பணம் பெற்று மாணவர்களுக்கே பாராட்டு விழா நடத்தும் வழக்கம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தாராளமாக இடம்பெற்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read moreDetails

2024 சாதாரண தரப் பரீட்சையில் – 14 தமிழ் மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது

-மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின்...

Read moreDetails

பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை – சரியாக இனங்காண்பதற்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம்

பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை. இந்த நிலைமையை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக தகுந்த முறையில் சீர்செய்ய...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

Read moreDetails

ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும்

இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டம் – பிரதமர் ஹரிணியின் தூண்டுதலின் காரணமாகவே நடத்தப்படுகிறதாம்!

கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தொழிற்கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும்!

-பிரதமர் ஹரிணி உறுதி- கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails
Page 6 of 19 1 5 6 7 19
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.