நிகழ்வுகள்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட – ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் நேற்று தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம்...

Read moreDetails

சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட...

Read moreDetails

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் : பொலிஸார் கெடுபிடி!

தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை...

Read moreDetails

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு...

Read moreDetails

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவை வழங்கு – யாழில் ஆர்ப்பாட்டம்!

யாழ்.மாவட்டத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால்...

Read moreDetails

நிரந்தர நியமனம் கோரி – ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

6 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி, கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த...

Read moreDetails

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு – இலங்கையில் அஞ்சலி!

77ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் (IPKF)...

Read moreDetails
Page 11 of 45 1 10 11 12 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.