நிகழ்வுகள்

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

-அன்ரனி திலக்- நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து...

Read moreDetails

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற 'தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை' எனும் நடன நிகழ்வு நாளை மாலை...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

-கஜிந்தன்- இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதில் விசேட அக்கறையினை...

Read moreDetails

செம்பியன் பற்று வடக்கில் – காப்பு பாடி யுவானியர் நாட்டுக்கூத்து ஆரம்பம்

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபசின்ரன் நெறிப்படுத்தலில் யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில்...

Read moreDetails

வட்டுவாகல் கடற்கரையில் மாபெரும் பட்டத் திருவிழா

-பா.சதீஸ்- வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும், வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலா மைய நகரக் கடற்கரையில்...

Read moreDetails

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி – பாம்பனில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் நேற்ற காலை...

Read moreDetails

போர்ட் சிட்டியின் முதலாவது சொகுசு குடியிருப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 டொலராம்- கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் முதலாவது குடியிருப்புத் திட்டமான 'பே ஒன் ரெசிடென்சஸ்' நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

Read moreDetails

மன்னாரில் சேதமடைந்த 65 வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி

மன்னாரில் டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த 65 வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நிதி உதவிகள்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை புத்தாக்கம், வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்த வேண்டும்!

-வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்- யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும்....

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

-இ.கலைஅமுதன்- யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை...

Read moreDetails
Page 12 of 45 1 11 12 13 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.