நிகழ்வுகள்

டித்வா புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

-பா.பிரதீபன்- டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும் புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் நேற்று...

Read moreDetails

கொடிகாமத்தில் புதிய சந்தைக் கட்டடம்!

-த.சுபேசன்- கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. இயங்குநிலை அற்று இருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி...

Read moreDetails

வடக்கு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு புதிய தலைவர்

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகரான கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில்...

Read moreDetails

சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-கஜிந்தன்- சாவகச்சேரி, மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. கனடாவில் வசிக்கும் மனித நேய...

Read moreDetails

கீரிமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

-செ.ரவிசாந்- விதையனைத்தும் விருட்சமே குழுமம், கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் மன்றம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர்...

Read moreDetails

சமூக அபிவிருத்திக்குழு தலைவர்கள் 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

-சி.ஜெகதீஸ்வரன்- பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில்...

Read moreDetails

முல்லையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட...

Read moreDetails

யாழ். ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும்!

யாழ்.ஊடக அமையத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர் கெளரவிப்பும் யாழ்.கோண்டாவிலில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள்...

Read moreDetails

விமான நிலைய ஊழியர்கள் இன்று போராட்டம்!

வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவினால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக,...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்

-சொ.வர்ணன்- கருகம்பனை இந்து இளைஞர் மன்றம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர் சனசமூகத்தின் ஏற்பாட்டில் விதையனைத்தும் விருட்சம் ஊடாக டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9...

Read moreDetails
Page 15 of 45 1 14 15 16 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.