நிகழ்வுகள்

யாழ். மணிக்கூட்டு கோபுரத்தின் மின் அலங்காரத் திறப்பு விழா

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண...

Read moreDetails

புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மற்றும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று...

Read moreDetails

முல்லை. வெள்ள அனர்த்தம் தொடர்பில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு- -வி.சரவணன்- அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு...

Read moreDetails

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்!

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து எமது இளைஞர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த...

Read moreDetails

மருதடி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூர சங்கார நிகழ்வு

-ஞானத்தமிழ்- மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவம் கடந்த 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இவ் பிள்ளையார் கதை...

Read moreDetails

வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கடவுள் தரும் சந்தர்ப்பமே இயற்கை அனர்த்தம்!

-பேராயர் பத்தயாளன்- -சப்தசங்கரி- இயற்கை அனர்த்தம் என்பது கடவுளால் தரும் அழிவு அல்ல. மாறாக எம் வாழ்க்கையை மீட்டுப் பார்க தரும் சந்தர்ப்பம் என பேராயர் வே.பத்தயாளன்...

Read moreDetails

விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே எதிர்வரும் 20 இல் கலந்துரையாடல்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்துக்கு வேலணையில் நினைவேந்தல்!

-கஜிந்தன்- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல்...

Read moreDetails

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

-சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய 'என்று தணியும்?' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில்...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் வவுனியாவில்!

அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

Read moreDetails
Page 17 of 45 1 16 17 18 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.