நிகழ்வுகள்

மகர ஜோதி உற்சவ விழா இன்று ஆரம்பம்

-ஞானத்தமிழ்- மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் தேவஸ்தானம் வருடாந்த மகர சங்கிராந்தி மகரவிளக்கு மண்டல விரத உற்சவ பெருவிழா கார்த்திகை மாதம் 1 ஆம் நாள் இன்று திங்கட்கிழமை...

Read moreDetails

சாதனையாளர் கௌரவிப்பு

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இலங்கை சாரணர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான மாவட்ட சேவை மற்றும் உறவு மாத சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட...

Read moreDetails

கரைச்சி பிரதேச செயலகத்தில் கலாசாரப் பெருவிழா

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச கலாசாரப்பேரவையும் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப்பெருவிழா எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை...

Read moreDetails

குடத்தனை வடக்கில் பனம் விதை நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு கிராமத்தில் விதைகள் உறங்குவதில்லை எனும் செயற்றிட்டத்தின் கீழ் பனம் விதை நடுகை ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...

Read moreDetails

விவசாய பாடம் கற்கும் மாணவர்களுக்கு செயலமர்வு

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினால் க.பொ.த சாதாரண தரத்தில் விவசாய பாடம் கற்கும் மாணர்களுக்கான செயலமர்வு நடாத்தப்படவுள்ளது. இச் செயலமர்வில் கோப்பாய்க் கோட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றும்,...

Read moreDetails

யாழில் சர்வதேச ஆய்வு மாநாடு

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் காண்பிய மற்றும் ஆற்றுகை கலைகள் பீடத்தின் இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கடந்த...

Read moreDetails

ஆயுதப்படைகளின் நினைவேந்தலும், பொப்பி மலர் தினமும் அனுஷ்டிப்பு

ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும்...

Read moreDetails

வல்லிபுரத்தில் நாளை பனை விதைகள் நடுகை!

-க.கனகராசா- வடமராட்சி அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒரு இலட்சம் பனை விதை நடுகை திட்டத்தின் கீழ் நாளை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிக்கு வல்லிபுரம் தேசிய நீர் வடிகால் அமைப்பின்...

Read moreDetails

சாவச்சேரியில் பாரதி விழா நிகழ்வு

-த.சுபேசன்- தென்மராட்சி இலக்கிய அணி நடத்திய பாரதி விழா மற்றும் அண்மையில் அமரத்துவமடைந்த கவிஞர் த.நாகேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வும் என்பன சாவச்சேரியிலுள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் கடந்த...

Read moreDetails

யாழில் கௌரவிக்கப்பட்ட சாதனை வீரர்!

-சொ.வர்ணன்- ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர் செல்வராசா ரமணன் அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட விளையாட்டு...

Read moreDetails
Page 24 of 45 1 23 24 25 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.