நிகழ்வுகள்

தொழில் பயிற்சிநெறிகளுக்கு இணைந்து கொள்ள முடியும்

-ஞானத்தமிழ்- நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி,...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில் நாதஸ்வரக் கச்சேரி

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக நாதமணி மதுசூதனனின் 'வேல்நாதம்' நாதஸ்வரக் கச்சேரி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல்...

Read moreDetails

முன்னாள் நகரபிதாவின் நினைவேந்தல்

-த.சுபேசன், கஜிந்தன்- சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

மீசாலையில் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வுகள் அண்மையில் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபைத் தவிசாளர்,வ....

Read moreDetails

யாழில் நடமாடும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெறவுள்ள நடமாடும் சேவையின் ஒரு அங்கமாக நடமாடும் இரத்ததான...

Read moreDetails

ஆலயங்களுக்கு உதவிகள் கையளிப்பு!

-செ.ரவிசாந்- நுவரெலியா கெட்டபுலா நடுப்பிரிவுப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆலயத்தில் வர்ணம் பூசுவதற்காக ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான வர்ணப்...

Read moreDetails

தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க உடலுக்கேற்ற உணவுகளை எடுக்க வேண்டும்

-பொது வைத்திய நிபுணர் மருத்துவர் பேரானந்தராசா - -சி.ஜெகதீஸ்வரன்- தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க சத்தான உணவுகளை எமது உடலுக்கு ஏற்ற உணவுகளை எடுக்க வேண்டும். மது...

Read moreDetails

வவுனியாவில் கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணியினால் 36ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150...

Read moreDetails

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி கிட்டு பூங்காவில் நாளை ஆரம்பம்

-தொல். திருமாவளவன் பங்கேற்பு - தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்...

Read moreDetails
Page 25 of 45 1 24 25 26 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.