நிகழ்வுகள்

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை...

Read moreDetails

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார்....

Read moreDetails

முகாவிலில் முதியோர் தின விழா

-த.அம்பிகாவதி- முகாவில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலான முதியோர் தின விழா நற்பணி மன்றத் தலைவர் தி.தஜேந் தலைமையில் முகாவில் திரியாய் அம்மன் ஆலயத்தில அண்மையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில்...

Read moreDetails

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-கஜிந்தன்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில்...

Read moreDetails

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் 'இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு' இடம்பெற்றது. கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு...

Read moreDetails

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

-பா.சதீஸ்- மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது....

Read moreDetails

கொக்குவிலில் மாமனிதர் ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

மாதகலில் மரக்கன்றுகள் வழங்கும் விழா!

-ஞானத்தமிழ்- மாதகல் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் நடாத்தும் 'பசுமையில் மாதகல்' இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப விழா...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகரசபை நடாத்தும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி...

Read moreDetails

யாழில் இலவச மருத்துவ முகாம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகம் நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மதர்கெயார் வைத்திய நிலைய வளாகத்தில் புதன்கிழமை...

Read moreDetails
Page 26 of 45 1 25 26 27 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.