நிகழ்வுகள்

சுழிபுரம் சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு

-ஞானத்தமிழ்- சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சோ.ஜெயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் சங்கானை...

Read moreDetails

கோப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்- கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9...

Read moreDetails

சாவகச்சேரியில் புதிய நிர்வாகிகள் தெரிவு

-த.சுபேசன்- சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவராக வர்த்தகரும், சமூக சேவகருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும்...

Read moreDetails

மானிப்பாய் இந்துவில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- மானிப்பாய் இந்துக் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் லியோ கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் சமூகப்...

Read moreDetails

ஸ்கந்தவரோதய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

-க.கனகராசா- சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் ஒரேற்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரி அதிபர் ரி.லோகராஜா தலைமையில்...

Read moreDetails

இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்

நாம் விலகிச் செல்லும் இயற்கையும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் சமூக விஞ்ஞான படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் திறந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்...

Read moreDetails

வரணியில் கல்விச் சாதனையாளர், கௌரவிப்பும் பிரிவுபசார நிகழ்வும்

-த.சுபேசன்- தென்மராட்சி, வரணி நிதி அக்கடமி மற்றும் சாவகச்சேரி லைசியம் உயர் கல்லூரி ஆகியவற்றின் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு மற்றும் பிரிவுபசார நிகழ்வு ஆகியன அண்மையில் வரணியில்...

Read moreDetails

சு.ப. தமிழ்ச்செல்வனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

-செ.ரவிசாந்-தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள்...

Read moreDetails

புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150 ஆண்டு நிறைவு ஆரம்ப விழா

யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் கல்விப் பணியில் 150 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவும், ஸ்தாபகர் சாள்ஸ் தினமும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது ....

Read moreDetails

நூலக தின விழாவும், சஞ்சிகை வெளியீடும்

-ஞானத்தமிழ்- மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நூலக தின விழாவும் இராம ஒளி-10 சஞ்சிகை வெளியீடும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு அருணாசலம் மண்டபத்தில் அதிபர் திருமதி...

Read moreDetails
Page 29 of 45 1 28 29 30 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.