நிகழ்வுகள்

மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள...

Read moreDetails

கிளிநொச்சியில் கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்!

சுற்றுலாத் தினத்தின் நிலைபேறான மாற்றம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றுலாத் தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து...

Read moreDetails

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்

மாவட்ட ரீதியாக சிறுவர் பாதுகாப்பிற்கான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன...

Read moreDetails

50 வருடங்கள் கடந்தும் வெற்றிநடைபோடும் யாழ். பல்கலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் பொன் விழா நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு...

Read moreDetails

வைத்தியர் மனோகரனின் நினைவுகூரல்!

திருகோணமலையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரிப் போராடிய வைத்தியர் மனோகரனையும், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் 'கானல் நீதி'...

Read moreDetails

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ். மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்ட நிறைவு மாநாடு

உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட செப்டம்பர்...

Read moreDetails

காந்தியின் ஜனன தினம் இன்று!

மகாத்மா காந்தி அடிகளாரின் 156 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நேற்று புதன்கிழமை...

Read moreDetails

ஆசிரியர்களின் வினோதச் செயல்!

முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிறிலதாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள்...

Read moreDetails
Page 34 of 38 1 33 34 35 38
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.