நிகழ்வுகள்

கடற்றொழில் சட்டங்கள் தொடர்பில் இளம் மீனவர்களுடன் கலந்துரையாடல்

இலங்கையின் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வகையிலும் எதிர்காலத்தில் சட்டரீதியான கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மீனவர்களுக்கான கடற்றொழில் சட்டங்கள் தொடர்பான...

Read moreDetails

நிதியியல் அறிவு மாதத்தையொட்டி இலவசக் கண்காட்சி!

2025 ஒக்டோபர் மாதம் நிதியியல் அறிவு மாதமாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு அமைவாக 'நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதொரு இலங்கை' எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கியின் நிதியறிவுக் கண்காட்சி இன்று!

இலங்கை மத்திய வங்கியின் திருமலை பிராந்திய அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் நிதியியல் விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் நோக்கிலான 'நிதியறிவுக் கண்காட்சி ' இன்று திருமலை இந்துக் கலாசார மண்டபத்தில்...

Read moreDetails

நினனவுப் பரிசாக கற்றல் உபகரணங்கள்!

-த.சுபேசன்- கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை...

Read moreDetails

திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!

-த.சுபேசன்- சாவகச்சேரி, சிலுவம் செல்வவிநாயகர் சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலை அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. சனசமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில்...

Read moreDetails

கல்வயலில் இடம்பெற்ற தீபாவளி நிகழ்வு!

-த.சுபேசன்-சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் தீபாவளி தினத்தன்று மாலை ஆலய வளாகத்தில் தீபாவளி நிகழ்வு இடம்பெற்றது. வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர்...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் சேவைகள் விரிவாக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத்...

Read moreDetails

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற மத்தியஸ்த பயிற்சிநெறி!

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச சனசமூக மத்தியஸ்த பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோருக்கான மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி கடந்த 13 ஆம் திகதி தொடக்கம்...

Read moreDetails

நுழைவாயில் திறப்புவிழா!

-ஞானத்தமிழ்- பளை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அதிபர் கு.ரவீந்திரா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்...

Read moreDetails

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச்...

Read moreDetails
Page 35 of 45 1 34 35 36 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.