நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனுக்கு வேலணையில் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ். தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது...

Read moreDetails

சவாரிப் போட்டியில் களமிறங்கிய காளைகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி நேற்று மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நானாட்டான்...

Read moreDetails

முல்லைத்தீவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

யாழில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது. நல்லூர் ஆலயத்தின் அருகில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றதைத்...

Read moreDetails

செம்மணியில் நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வல்லுறவுக்குப் பின்னர் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி...

Read moreDetails

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails
Page 37 of 38 1 36 37 38
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.