நிகழ்வுகள்

வேலணையில் பனம் விதைகள் நடுகை!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம்,...

Read moreDetails

பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்த ஊராட்சி முற்றம்!

-த.சுபேசன்- கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வட மாகாண...

Read moreDetails

கல்வி நிலையம் திறந்துவைப்பு!

-த.அம்பிகாவதி- கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான...

Read moreDetails

சாவகச்சேரியில் கொண்டாடப்படவுள்ள தீபாவளி!

சாவகச்சேரி, கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயம் நடாத்தும் தீபாவளி விழாவும், பரிசளிப்பு விழாவும் ஆலய அறநெறிப் பாடசாலை அதிபர் விவேகானந்தன் மயூரன் தலைமையில் எதிர்வரும் 20...

Read moreDetails

முல்லைத்தீவு கடற்கரையில் சுற்றுலாத் தின நிகழ்வு

உலக சுற்றுலாத் தின நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மாவட்ட...

Read moreDetails

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்துவைப்பு!

த சொய்சா மகப்பேற்று மருத்துவமனையின் 4 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக...

Read moreDetails

சுய உதவிக் குழுக் கூட்டம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பிரதேச செயலக...

Read moreDetails

வீரமணிஐயர் நினைவரங்க நிகழ்வு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்க நிகழ்வு நேற்று கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன்...

Read moreDetails

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Read moreDetails
Page 38 of 45 1 37 38 39 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.