நிகழ்வுகள்

யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கு செயலமர்வும், பத்திரிகை வெளியீடும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஒன்றிணைந்த கூட்டுறவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சமாசங்களின் பொது...

Read moreDetails

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு – நோர்வே அமைச்சருடன் தமிழரசு பேச்சு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர்...

Read moreDetails

சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும்

-செ.ரவிசாந்- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று...

Read moreDetails

யாழ். பல்கலையில் சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு

-கஜிந்தன்- யாழ்.பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச சைவசித்தாந்த ஆய்வு மாநாடு - 2026 நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிபதியும்,...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு -...

Read moreDetails

அனர்த்த நிவாரண அதிகாரிகள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் அப் பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில...

Read moreDetails

நல்லகண்ணுவின் மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : சிறிதரன் எம்.பி.

இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு – மார்ச் 5 இல் சபை ஒத்திவைப்பு விவாதம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

நோர்வே உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின நிதியில் – நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

-சு.பாஸ்கரன், த.அம்பிகாவதி- நோர்வே நாட்டின் VGS உயர்நிலைக் கல்லூரி மாணவர்களின் நிதி அனுசரணையில் RAHAMA மற்றும்FORUT நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் வேம்போடுகேணி, கச்சார்வெளி,...

Read moreDetails

முல்லை. வித்தியானந்தா கல்லூரி மாணவி ஸஹானி சாதனை!

-பா.சதீஸ்- மக்கள் வங்கி இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டிற்கான People’s Bank Biz Teen Entrepreneurship Challenge போட்டியில் முல்லைத்தீவு...

Read moreDetails
Page 4 of 45 1 3 4 5 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.