நிகழ்வுகள்

சிறுவர், முதியோர் தின விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுவலுவுடையோர் தின விழா நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு...

Read moreDetails

விக்ரோறியா கல்லூரியில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் மற்றும் உயர்தர பழைய மாணவர்கள் (2019) இணைந்து ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு இன்று...

Read moreDetails

உலக உணவு தினம்!

உலக உணவு தினம் 2025 ஐ 'சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம்' என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப்...

Read moreDetails

கிழக்கில் கறுப்பு ஒக்டோபர்!

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு...

Read moreDetails

கோவில்களுக்கு நிதி வழங்கிவைப்பு!

சந்நிதியான் ஆச்சிரமம் – செல்வச்சந்நிதி யாழ்ப்பாணம் ஆலயத்தின் முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளினால் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பல கோவில்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

அனர்த்த விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு!

அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வு யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் யாழ். மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

வீரமணி ஐயர் நினைவரங்கம்!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி...

Read moreDetails

இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம் : நடைபவணி

விபத்துகளால் ஒவ்வொரு நாளும் 6 பேர் உயிரிழப்பதுடன், ஏராளமானோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அங்கவீனர்களாகுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். அனர்த்தங்களால்...

Read moreDetails

AI – மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம்!

இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்...

Read moreDetails
Page 40 of 45 1 39 40 41 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.