நிகழ்வுகள்

பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கலைப்பீடத்தின் பொதுப் பட்டப்படிப்புக்கான (General...

Read moreDetails

உற்பத்தித் திறன்களின் பயன்கள் – சேவைநாடிகளான பொதுமக்களிடம் சேர்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- உற்பத்தித் திறன்களின் பயன்கள் சேவைநாடிகளான பொதுமக்களைப் போய் சேர்வதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

பல்துறைசார் முயற்சியாளர்களுக்கு விசேட விருது

-கனடா- இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு- -கஜிந்தன்- கனடா - இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதியமைச்சிற்கு முன்பாக நேற்று...

Read moreDetails

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை – கல்வி செயற்பாடுகள் சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பம்

36 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்வி கல்வி நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த...

Read moreDetails

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கல்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிய 34 பேருக்கு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக...

Read moreDetails

வவுனியா விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வயல் விழா நேற்று இடம்பெற்றது.படுகையில் இருந்து அறுவடை வரை எனும் தொனிப்பொருளில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தினால் குறித்த நிகழ்வானது...

Read moreDetails

மத்திய மாகாண குடிநீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறப்பு

மத்திய மாகாணத்தில் குடிநீர் மாதிரிகளை பரிசோதிப்பதற்காக கட்டுகஸ்தோட்டை பிராந்திய மருத்துவமனையில் நிறுவப்பட்ட நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் மாதிரி கண்காணிப்பு ஆய்வகத்தை...

Read moreDetails

கால்நடை திருட்டை ஒடுக்குங்கள் – வேலணையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-க.சபேஷன்- யாழ்.தீவகத்திலிருந்து கால்நடைகள் இறைச்சிக்காக களவாடப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி வேலணையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஒழுங்கமைப்பில்...

Read moreDetails
Page 7 of 45 1 6 7 8 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.