நிகழ்வுகள்

அரசியல் தீர்வு குறித்து – தமிழ்த் தரப்பிடம் பொதுநிலைப்பாடு

-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி--பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு- இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர்...

Read moreDetails

வடக்கின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டம் : ஆளுநரிடம் கையளிப்பு!

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட '2026 - 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்' வடக்கு மாகாண...

Read moreDetails

முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு

-த.சுபேசன்- குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. புதுமை வலைத்...

Read moreDetails

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில்...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ‘தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளை ஒன்றியம்’ போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர் - பிள்ளை ஒன்றியம்' ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

-வட மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர்...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails
Page 9 of 45 1 8 9 10 45
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.