வானிலை செய்திகள்

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் : மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு...

Read moreDetails

வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்!

-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வெப்பமான வானிலை...

Read moreDetails

வெப்பமான வானிலை தொடருமா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன...

Read moreDetails

மலைநாட்டில் கடும் குளிர் – அவதானம் செலுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்து

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், புதன்கிழமை காலை பதிவான தரவுகளின்படி, நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!

-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்....

Read moreDetails

இன்று அதிக வெப்பத்துடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை,...

Read moreDetails

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் பிற்பகல் 2...

Read moreDetails

பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை!

-பொதுமக்களுக்கு எச்சரிக்கை- நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை!

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 8...

Read moreDetails

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம்!

-பாதுகாப்பு முன்னெச்சரிக்கை- வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை...

Read moreDetails
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.