வானிலை செய்திகள்

‘மொன்தா’ இன்று கடும் சூறாவளியாக வலுப்பெறும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. 'மொன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் மையம்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல்...

Read moreDetails

வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான 'மொந்தா' என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : 29000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர்...

Read moreDetails

காற்றழுத்த தாழ்வு நிலை இன்று புயலாக மேலும் வலுவடையும் : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடனான கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் மேற்கு...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி வங்காள விரிகுடா கடற்பகுதியில்...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறித்த ஆறுகளின்...

Read moreDetails
Page 8 of 17 1 7 8 9 17
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.