வினோதம்

இறந்து 8 நிமிடங்களில் உயிர்த்தெழுந்த பெண்!

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக...

Read moreDetails

முதுகு வலி தீர தவளைகளை விழுங்கிய சீன நாட்டு மூதாட்டி!

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இந்நிலையில்...

Read moreDetails

வாத்தின் வயிற்றுக்குள் தங்கம்…

தங்க முட்டையிடும் வாத்து குறித்த கதையை நம்மில் பலர் சிறுவயதில் கேட்டிருப்போம். இந்நிலையில், உண்மையாகவே, சீனர் ஒருவருக்கு வாத்து ஒன்றின் வயிற்றுக்குள்ளிருந்து 10 கிராம் தங்கம் கிடைத்துள்ளது....

Read moreDetails

சூரிய நாய் : வானத்தில் நடந்த அதிசயம்..!

பூமியின் எந்தவொரு இடத்திலும் நடக்காது ஒரு அதிசயம் ரஷ்யாவில் நடந்திருந்தது. அங்குள்ள சகாலின் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்துள்ளது. இது தொடர்பான போட்டோ...

Read moreDetails

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த அபூர்வம்!

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். தாயும், புதிதாகப் பிறந்த ஐந்து சேய்களும்...

Read moreDetails

இரு பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை!

பாகிஸ்தானில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளமை மருத்து உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.உலகிலேயே 60 லட்சத்தில் ஒரு பிறப்பில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை பிறப்புக்...

Read moreDetails

விலைமதிப்பற்ற நகையை விழுங்கிய திருடன்!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய நகை கடையில் இருந்து புகழ்பெற்ற ஃபேபர்ஜ் முட்டை வடிவிலான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட பச்சை நிறப் பதக்கம் ஒன்றை...

Read moreDetails

87 வயதில் தந்தையானார் : சீனப் பிரபலம்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

Read moreDetails

நாய்க்கு இறுதி அஞ்சலி : இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்

எதிர்பாராத வகையில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கேகாலை துல்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

கொழும்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வாரத் தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித்...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.