அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன

-பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர்- அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails

ஒற்றையாட்சி முறை திணிக்கப்பட்டால் – ஈழப் போராட்டம் புதுப்பிக்கப்படும்

ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது...

Read moreDetails

ஊழல் அரசியல் பெருச்சாளிகளின் பேராசையால் – இலங்கையில் அழிவு!

-அரசியல்வாதிகளை விமர்சித்த பேராயர்- மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படக் காரணமாகும்...

Read moreDetails

பாராளுமன்றத்திற்கு நீண்ட விடுமுறை – 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு பின் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை...

Read moreDetails

நாட்டில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் – பௌத்த சமயத்தவர்களுக்கு இல்லையாம்!

-முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த கண்டுபிடிப்பு- இலங்கையில் இந்துக்களுக்கு உள்ள சுதந்திரம் பௌத்தர்களுக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இந்திக்க அனுருத்த...

Read moreDetails

நுகேகொடைக்கு குடியேறிய மஹிந்தவின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, தற்காலிகமாகக் கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள இல்லம் ஒன்றில் குடியேறியுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி...

Read moreDetails

தையிட்டி விகாரையை அகற்ற முயன்றால் கிளர்ந்தெழுவாராம்

-மிரட்டுகிறார் சரத் வீரசேகர- யாழ்.தையிட்டி விகாரையை அகற்ற முயற்சித்தால் கிளர்ந்தெழுவோம், எங்கள் பொறுமையை சோதிக்ககூடாது என கூறியுள்ள சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை கஜேந்திரகுமார்,...

Read moreDetails
Page 122 of 179 1 121 122 123 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.