தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகும் பாராளுமன்ற ஊழியர்கள்

வரவு - செலவுத் திட்டக் காலப்பகுதியில் பாராளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழுவின்...

Read moreDetails

பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை

அரச பொறிமுறை, பொலிஸ் என்பன முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தால்...

Read moreDetails

அரசாங்கத்தின் போதைக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம் : சிவஞானம் சிறீதரன் எம்.பி.

போதைப்பொருள் பாவனை தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கிலும் உள்ளதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை நாம் வரவேற்கின்றறோமெனவும் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்...

Read moreDetails

அரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்க மாட்டார்களாம்

அரசாங்கத்திற்கு எதிராக இம்மாதம் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ,...

Read moreDetails

வடக்கு மாகாண சபையை ஒருபோதும் தே.ம. சக்தியால் கைப்பற்ற முடியாது

9 மாகாண சபைகளையும் தங்களால் கைப்பற்ற முடியும் என தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிக் கொண்டிருந்தாலும் வடக்கு மாகாண சபையை ஒருபோதும் அவர்களால் கைப்பற்ற முடியாது...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதில் அரசு தொடர்ந்து தடுமாற்றம்

மாகாணசபைத் தேர்தலைகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த வருட இறுதிக்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட...

Read moreDetails

ஐ. ம. ச. சுபநேரம் பார்க்காமல் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் : நாமல் அறிவுரை

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும்...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களும் - கொலைகாரர்களும் சமூகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, அதனை தடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து...

Read moreDetails

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற...

Read moreDetails

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத்...

Read moreDetails
Page 162 of 179 1 161 162 163 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.