யாழ். போதனா வைத்தியசாலைக்குள் கத்தி வெட்டு!

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம்...

Read moreDetails

மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட...

Read moreDetails

13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு!

2026 ஆம் ஆண்டின் கடந்த 13 நாட்களில் 77 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா...

Read moreDetails

சட்டவிரோதமான புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில்...

Read moreDetails

யாழில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல்...

Read moreDetails

வலி,வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளில் – 1000 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது

-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான...

Read moreDetails

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியுமா?

-விமல் வீரவன்சவுக்கு நிருக்ஷ குமார சவால்- நாட்டை பொருளாதார ரீதியாக படுகுழியில் தள்ளியவர்கள் மக்கள் குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய...

Read moreDetails

சுற்றுலா மையமாக மாறுகிறது பெலவத்த சீனித் தொழிற்சாலை

பெலவத்தை சீனி தொழிற்சாலை வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்வளம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் – இணைந்து செயற்பட ஆசிரிய தொழிற்சங்கங்கள் இணக்கம்

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆசிரிய தொழிற்சங்க பிரதிநிதிகள், 6ம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்....

Read moreDetails

கல்வி நடவடிக்கையில் தவறு ஏற்பட முடியாது

-தலதா அத்துகோரள கூறுகிறார்- புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற தவறு தற்செயலானது அல்ல. அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஏன கூறியுள்ள...

Read moreDetails
Page 213 of 626 1 212 213 214 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.