தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் – பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்!

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி...

Read moreDetails

டக்ளஸின் கைதை புலம்பெயர் அமைப்புகள் – சர்வதேச நீதியாக கையாள முன்வர வேண்டும்!

-நிஷாந்தன் கோரிக்கை- -சொ.வர்ணன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள...

Read moreDetails

முப்படைகளிடமிருந்து ஒரு நாள் சம்பளம் : 372 மில்லியன் ரூபா அன்பளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்...

Read moreDetails

யாழில் கத்திக் குத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...

Read moreDetails

நாய் இறைச்சி விற்பனையா? பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

நாய்களை கொன்று இறைச்சியாக விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் நாய் ஒன்று...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

-சொ.வர்ணன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட்...

Read moreDetails

உடுவிலில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்!

-சொ.வர்ணன்- யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டின்...

Read moreDetails

இலங்கைக்கு 22 நாடுகளிடம் இருந்து நிவாரண உதவிகள்!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 22 வெளிநாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக...

Read moreDetails

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்- ரணில் – சஜித் இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

புத்தாண்டு வாழ்த்துகளுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிறேமதாஸ இடையிலான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு அழைப்பை...

Read moreDetails

தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16...

Read moreDetails
Page 226 of 626 1 225 226 227 626
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.