ஜனவரி 9 வரை – டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

Read moreDetails

யாழில் இரு விடுதிகள் சுற்றிவளைப்பு – ஆறு பெண்கள், இரு ஆண்கள் கைது!

-கஜிந்தன்- கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் அங்கிருந்த ஆறு பெண்களும் இரு இளைஞர்களுமாக 8 பேர் கைது...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் நடக்காது

-முன்னாள் அமைச்சர் ராஜித திட்டவட்டம்--அநுர அரசின் வீழச்சி பயணமே காரணம்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே,...

Read moreDetails

சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் – சிறையில் மரணம்!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த கடந்த 26...

Read moreDetails

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட – 19 துப்பாக்கிகள் குறித்து சி.ஐ.டி. தீவிர விசாரணை!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19...

Read moreDetails

பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி : அறுவர் கைது!

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails

நாட்டில் அனாதை ஆக்கப்பட்ட – 20,000 சிறுவர்கள்!

இலங்கையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரால் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பிரிவு சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன்...

Read moreDetails

மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை!

-ஐ.நா கவலை- நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு : பெப்ரவரி ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,...

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : யானை பலி

இன்று அதிகாலை 1 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி...

Read moreDetails
Page 245 of 628 1 244 245 246 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.