சுற்றுச்சூழல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை!

-எச்சரிக்கும் பொலிஸ் பேச்சாளர்- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பதுளையில் 68% நிலப்பகுதிக்கு மண்சரிவு அபாயம்!

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. சீரற்ற வானிலை...

Read moreDetails

பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு – கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த அதிகாரி பணிக்கு வந்த...

Read moreDetails

நீதிமன்றங்களில் இருந்து சிறுவர்களை அழைத்துச் செல்ல – புதிய வான்கள் வழங்கிவைப்பு

நீதிமன்றங்களில் இருந்து தனியாக சிறுவர்களை அழைத்துச் செல்வதற்காக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைத் திணைக்களங்களுக்கு சிறுவர் நேய போக்குவரத்துச் சேவை திட்டத்தின் கீழ் நவீன...

Read moreDetails

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சம் : வவுனியா மக்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக தெரிவித்து கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம சேவகர் அலுவலகத்திற்கு...

Read moreDetails

அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த – கன்றுகள் உட்பட 15 மாடுகள் மீட்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் மீட்கப்பட்டது. யாழ். மாநகர...

Read moreDetails

130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள்

-த.சுபேசன்- தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவில் 130 மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர்...

Read moreDetails

திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்ற வடமராட்சி மக்கள்!

-தவிசாளர் யுகதீஸ் குற்றச்சாட்டு - -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா என்று பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பினார் ஏனைய...

Read moreDetails

வவுனியா மாநகரசபையினால் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம்!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும், வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டது. உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டது....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி!

-மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தல்- மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட, இந்த மின்சார முச்சக்கரவண்டி மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. கருடன்...

Read moreDetails
Page 251 of 628 1 250 251 252 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.