இரண்டு பிள்ளைகளை கொலை செய்த தாயாருக்கு விளக்கமறியல்!

அநுராதபுரத்தில் டிசம்பர் 2 ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு, கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails

யாழ்ப்பாண விமான நிலைய – பயணிகள் முனைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

யாழ்ப்பாண விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க,...

Read moreDetails

வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்!

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையத்தளத்தை...

Read moreDetails

இறந்தவரின் சடலத்துடன் பயணம் : குறிகாட்டுவானில் குழப்பம்!

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால், குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை...

Read moreDetails

கைது செய்யப்பட்டார் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள்...

Read moreDetails

ஊவா மாகாணப் பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

டித்வா புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித...

Read moreDetails

புதையல் தோண்டியவர்கள் கைது!

புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி!

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இளையோர் ஆசிய கிண்ணம் – நேபாள அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது....

Read moreDetails

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வலைகள்

-வாழ்வாதாரமின்றி அந்தரிக்கிறோம்- வெள்ள அனர்த்தம் காரணமாக சம்பூர், மூதூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளதுடன், தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக...

Read moreDetails
Page 273 of 629 1 272 273 274 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.