கிண்ணியா பல்கலைக் காணி – சுற்றுலாத்துறைக்கு ஒப்படைப்பு

கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்கள் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைத்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திருகோணமலை...

Read moreDetails

செல்லப்பிராணிகளுக்கு இலவச சிகிச்சை

சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுடன் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கு மருத்துவப் பராமரிப்பு வழங்குவதற்கு விலங்கு நலக் குழு ஏழு நாள் திட்டம் ஒன்றை...

Read moreDetails

ரிட்ஜ்வே மருத்துவமனையில் – ஓட்டிசம் சிறப்புப் பிரிவு விரிவாக்கம்

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய (ஓட்டிசம்) மற்றும் நரம்பு விருத்தி அலகை விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தலுக்கு அமைச்சரவை அனுமதி...

Read moreDetails

லொறி தடம்புரண்டது – 651 உயிர்கள் பறிபோனது!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி புதுக்குடியிருப்புப் பகுதியில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டக்காலி மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த...

Read moreDetails

டிக்டொக் காதலிகளுக்கு கைத்தொலைபேசிகள் வாங்க – திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில்...

Read moreDetails

ஆரம்ப சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்த வாகனக் கொள்வனவு!

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரச உலக வங்கிக் குழுமத்தின்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார்...

Read moreDetails

மானிப்பாய் கேளிமூலை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

-கஜிந்தன்- மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று காலை வட்டார...

Read moreDetails

நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு 3,00,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய 'கி;ளீன் சிறிலங்கா – ஒருங்கிணைந்த...

Read moreDetails
Page 278 of 629 1 277 278 279 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.