அழிந்த நாட்டை கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் முயலுங்கள்

-இலங்கையர்களுக்கு பாப்பரசர் வேண்டுகோள்- டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென பாப்பரசர் பதினான்காம் லியோ உறுதியளித்துள்ளதாக கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மொன்சிஞ்ஞோர் ரொபேர்டோ லூச்சினி...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும்!

-அவுஸ். உதவி அமைச்சர் பிரதமரிடம் உறுதியளிப்பு- இலங்கை கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டு செல்வதற்கு நம்பகமான பங்காளியாக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்...

Read moreDetails

பேரனர்த்தத்தில் அரசியல் செய்வதை கைவிடுங்கள்

-எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா- இயற்கை பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை பேரழிவில்,...

Read moreDetails

அவசர கால சட்டத்தில் தேவையற்ற விதிமுறைகள் – உள்ளடக்கியதேன் : சாலிய பீரிஸ் கேள்வி!

கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசர காலசட்டத்தில் உள்ளடங்கும் ஏற்பாடுகள் தற்போதைய இடர் நிலைமைக்கு பொருத்தமில்லாத விதிமுறைகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தைப்போன்று அந்த...

Read moreDetails

டிசம்பர், ஜனவரியில் மீண்டும் புயல் உருவாகும் சாத்தியம்!

-காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை- வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை...

Read moreDetails

புலிகளின் காலத்தில் அத்துமீறல் இல்லை!

-முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ரவிகரன் எம்.பி- தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக...

Read moreDetails

ஒட்டுசுட்டானில் – காணாமல் போன சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

-பா.சதீஸ்- ஒட்டுசுட்டானில் காணாமல் போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை...

Read moreDetails

மலையகமே மலையக மக்களின் தாயகம் – மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவமாகும்!

-அருட்தந்தை மா.சத்திவேல்- மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை...

Read moreDetails

வீட்டை சுத்தப்படுத்தும் கொடுப்பனவு – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டை அடுத்து சிபாரிசு

-பா.பிரதீபன்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு...

Read moreDetails

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலை

-ஆளுங்கட்சி எம்.பி- இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 280 of 629 1 279 280 281 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.