வெள்ளப் பெருக்கினால் வயல்களில் தேங்கியுள்ள மணலை அகற்றலாம்

-புவிச்சரிதவியல் - சுரங்கங்கள் பணியகம் அறிவிப்பு- வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகாரசபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை...

Read moreDetails

வெள்ளத்தால் பழுதடைந்த அரிசியை விற்க முயற்சி

வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அரிசியை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டி - ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000...

Read moreDetails

எங்களை விமர்சித்த அரசாங்கம் – ஐ.எம்.எவ் நிபந்தனைகளை திருத்த பேச்சு நடத்துகிறது

நாங்கள் எடுத்துச் சொல்லும்போது எங்களை விமர்சித்த அரசாங்கம் இன்று தானே ஐ.எம்.எவ் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை...

Read moreDetails

10.2 மெட்ரிக் தொன் அளவிலான – ஊட்டச்சத்து பிஸ்கட்டுகளை வழங்கிய அவுஸ்ரேலிய அரசு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான ஊட்டசத்து பிஸ்கட்டுகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது. 10.2 மெட்ரிக் தொன் எடையுள்ள முதல்...

Read moreDetails

நாட்டிற்கு உகந்த தீர்மானங்களை நாடாளுமன்றமே எடுக்கவேண்டும்

-பெலவத்தை அதிகார அமையமல்ல – ரணில்- நாட்டுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. ஜே.வி.பி தலைமையகமான வெலவத்தை அலுவலகத்திற்கு கிடையாது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

நாவலர் பெருமானின் குருபூஜை நல்லூரில்!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர்...

Read moreDetails

யாழ்.பல்கலை மாணவர்கள் யாழ். சிறையில் கள ஆய்வு!

-செ.கபிலன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம்...

Read moreDetails

சூழலை மாசுபடுத்துபவர்கள் – கொலையைவிட மோசமான செயலை மேற்கொள்கின்றனர்

-க.கனகராசா- வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரியுள்ளார். இது...

Read moreDetails

மின்னல் தாக்கம் : தேவாலயம் சேதம்

-கஜிந்தன்- சங்குவேலியில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாலயம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். உடுவில் பிரதேச...

Read moreDetails

டெங்கு பரவும் சூழல் – ரூ.72 ஆயிரம் தண்டம்!

-பா.பிரதீபன்- வடமராட்சி, கரணவாய்ப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கரவெட்டி...

Read moreDetails
Page 287 of 629 1 286 287 288 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.