தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பம்

-நல்லூரில் மாவீரர் கல்வெட்டு திறந்து வைப்பு--பல இடங்களிலும் உணர்வுபூர்வ அஞ்சலி- மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி...

Read moreDetails

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை...

Read moreDetails

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்!

-ஹரின் பெர்னாண்டோ- அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை...

Read moreDetails

ஊடக அடையாள அட்டைகள் இடைநிறுத்தம்!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக...

Read moreDetails

நயினாதீவு கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் : வேலணை பிரதேச சபையிடம் வலியுறுத்து

நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் மாதாந்தக்...

Read moreDetails

மகிந்தவின் பேரணி : ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகம் : மாவீரர் நாளுக்கு அழைப்பு!

தமிழர் தேசத்திற்காய் உயிரிழந்த எம்முயிரினும் மேலானவர்களை நினைவேந்தும், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக யாழ். பல்கலை மாணவர் சமூகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் தற்கொடை...

Read moreDetails

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணங்கள் : திங்கள் முதல் நடைமுறை

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள...

Read moreDetails

பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது....

Read moreDetails
Page 333 of 629 1 332 333 334 629
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.