இலங்கையுடன் நண்பனாக இருப்பதில் எமக்கு பெருமை!

-அமெரிக்க தூதர் தெரிவிப்பு- இலங்கை விமானப் படையுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றமை குறித்து பெருமை கொள்வதாகவும் இலங்கையுடன் நண்பனாக இருப்பதில்...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும்!

-அவுஸ். உதவி அமைச்சர் பிரதமரிடம் உறுதியளிப்பு- இலங்கை கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டு செல்வதற்கு நம்பகமான பங்காளியாக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்...

Read moreDetails

சூடான் மழலையர் பள்ளி மீது டிரோன் தாக்குதல்!

-குழந்தைகள் உட்பட 50 பேர் பலி- ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை இராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் சண்டையிட்டு வருவதால்...

Read moreDetails

சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை, சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம்!

சீனா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தது. சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள்...

Read moreDetails

‘அமைதிப் பரிசு’ பெற்றார் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு பிபா வின் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு...

Read moreDetails

10.2 மெட்ரிக் தொன் அளவிலான – ஊட்டச்சத்து பிஸ்கட்டுகளை வழங்கிய அவுஸ்ரேலிய அரசு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான ஊட்டசத்து பிஸ்கட்டுகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது. 10.2 மெட்ரிக் தொன் எடையுள்ள முதல்...

Read moreDetails

டுபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவால் 8 சடலங்கள் மீட்பு!

ஐக்கிய அரவு எமிரேட்டில் இயங்கும் டுபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்ல வில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்தனர். இந்த அணியினர்...

Read moreDetails

உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள...

Read moreDetails

எந்த வழியிலும் உக்ரைனின் – டான்பாஸைக் முழுமையாக கைப்பற்றியே தீருவோம்

-ரஷிய ஜனாதிபதி புதின் சபதம்--பிசுபிசுக்கும் போர் நிறுத்த பேச்சு- உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக்...

Read moreDetails
Page 13 of 40 1 12 13 14 40
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.