எந்த வழியிலும் உக்ரைனின் – டான்பாஸைக் முழுமையாக கைப்பற்றியே தீருவோம்

-ரஷிய ஜனாதிபதி புதின் சபதம்--பிசுபிசுக்கும் போர் நிறுத்த பேச்சு- உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக்...

Read moreDetails

இலங்கைக்கு கனடா 1 மில்லியன் டொலர்!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளப்பெருக்கிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கனடா அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 1 மில்லியன் கனேடிய டொலர் அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

இந்தியா சென்ற ரஷிய ஜனாதிபதி புதினுக்கு டெல்லியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு!

-ஸ்னைப்பர்கள், டிரோன்கள், ஏ.ஜ கண்காணிப்பு, கமாண்டோக்கள் களத்தில்-'அராஸ் செனட்' கவச சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து டெல்லி வந்தது-மோடியை புதின் சந்திக்கும் இடத்தில் சிறப்பு கமாண்டோளின் பாதுகாப்பு பிரதமர்...

Read moreDetails

தன் குடும்பத்தை கொலை செய்தவரை – 80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி தீர்த்த சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் 80 ஆயிரம் பேர் திரண்டிருந்த ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த – மேலும் 2 விமானங்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய மேலும் 2 விமானங்கள் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான...

Read moreDetails

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும்!

-ஜனாதிபதி புட்டின் இரங்கல்- நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி...

Read moreDetails

இலங்கைக்கு 50 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ள மலேசியா!

இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புற்ற இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு மாலைதீவும் முன்வந்துள்ளது ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியுள்ளன. இந்நிலையில் 50,000 அமெரிக்க டொலரையும்...

Read moreDetails

இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா!

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை...

Read moreDetails

இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம்!

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Read moreDetails

ஹாங்காங்கில் தீ விபத்து : 128 பேர் கருகிப் பலி, 200 பேர் மாயம்!

-சந்தேகத்தில் 6 பேர் கைது- சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர...

Read moreDetails
Page 15 of 41 1 14 15 16 41
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.