கல்மேகி சூறாவளியால் 114 பேர் உயிரிழப்பு : பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளைத் தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸை புதன்கிழமை தாக்கிய...

Read moreDetails

சீனாவில் நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....

Read moreDetails

அமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது

-தேர்தல் தோல்வி குறித்து ஜனாதிபதி டிரம்ப் விரக்தி- அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர...

Read moreDetails

ஸோரான் மம்தானி அமொக வெற்றி – நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள்!

-சுதந்திரத்தின் அடையாள நகரம் இன்று கொலை வெறியர்களின் கைகளில்-பரபரப்பு அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் அமிச்சை-சுதந்திர தேவி தீபத்தை தண்ணீரில் அணைக்கும் ஏ.ஐ படத்தையும் பகிர்ந்தார்...

Read moreDetails

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட சூறாவளி!

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார்...

Read moreDetails

கனடா அரசியலில் திருப்புமுனை : இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணப் பெண்!

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் பகுதியில், கோட் – டெஸ் – நெய்ஜ் நகர சபைக்கு மிலானி தியாகராஜா...

Read moreDetails

ரஷ்யாவில் நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று திங்கட்கிழமை மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

பிரித்தானியாவின் - பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார்...

Read moreDetails

கென்யாவில் பாரிய நிலச்சரிவு : 26 பேர் பலி, 35 பேரைக் காணவில்லை

-மீட்பு பணிகள் தீவிரம், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என சந்தேகம்- கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150...

Read moreDetails
Page 19 of 41 1 18 19 20 41
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.