வோசிங்டனின் பொலிஸ் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் டிரம்ப் – குற்றச்செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை என தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார். வோசிங்டனின் மக்களால்...

Read moreDetails

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து ; 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான கானாவில் 6ஆம் திகதி புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட எட்டு பேர்  பலியாகியுள்ளனர். இறந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே...

Read moreDetails

“நியாயமற்ற நடவடிக்கை” – அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு இந்தியா கண்டனம்

இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட்  ட்ரம்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை...

Read moreDetails

“அடுத்தவாரம் டிரம்ப் புட்டினை சந்திக்கலாம்” – வெள்ளை மாளிகை அதிகாரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அடுத்தவாரம் சந்திக்ககூடும் என வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து இறுதிமுடிவெடுக்கப்படவில்லை, சந்திப்பிற்கான...

Read moreDetails

மியன்மார் ஜனாதிபதி மைன்ட் ஸ்வே காலமானார்

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில்...

Read moreDetails

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம்...

Read moreDetails

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் பகுதியில் மீண்டும் பூகம்பம்

ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சாட்ஸ்கி  5.1 ரிச்டர் அளவில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் அந்நாட்டு நேரப்படி...

Read moreDetails

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் – சிஎன்என்

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது- இஸ்ரேலிய பிரதமர்...

Read moreDetails

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு

காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது. சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி...

Read moreDetails

எங்களை குறிவைப்பது நியாயமற்றது’ – ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்ப் மிரட்டலுக்கு இந்தியா பதில்

புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப்புக்கு இந்தியா பதிலளித்துள்ளது. “ரஷ்யாவிடம் இருந்து...

Read moreDetails
Page 33 of 40 1 32 33 34 40
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.