அபிவிருத்தி செய்திகள்

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசின் ஆதரவு

இலங்கையின் வலுசக்தித் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவுகளை வழங்க அமெரிக்க அரசு தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே....

Read moreDetails

பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல்

பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய...

Read moreDetails

மாத்தளை மாவட்டத்தின் சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களை அபிவிருத்தி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 37 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர்...

Read moreDetails

அஸ்வசும நலன்புரி பயனாளர்களுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை பயனாளிகளின் கணக்குகளுக்கு

அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும்...

Read moreDetails

இவ்வருடம் சுங்கத் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியனுக்கும் அதிகமான வருமானம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கத்...

Read moreDetails

2025-2029 கிராமிய அபிவிருத்தித் திட்டம் அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்திலிருந்து ஆரம்பம்

முறையான கிராமிய அபிவிருத்தியொன்றை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கான நிகழ்வொன்று அண்மையில் இடம்டபெற்றது. இந்நிகழ்வானது, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரியவின்...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கி 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு நிதியியல் உறுதிப்பாட்டு மாநாட்டை நடாத்தியது

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடந்த காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட மிகவும் கடுமையான பொருளாதார...

Read moreDetails

இறக்குமதி கொள்கலன் நெருக்கடி முடிவுக்கு வந்தது

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த நெரிசல் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப்...

Read moreDetails

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம் 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.