அபிவிருத்தி செய்திகள்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர்...

Read moreDetails

வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டிய கொழும்புத் துறைமுகம்!

கடந்த 2025ஆம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, துறைமுக வரலாற்றிலேயே மிக அதிகபட்சமான எண்ணிக்கையாக பதிவாகியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு...

Read moreDetails

நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு

2025 நவம்பரில் இலங்கையின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 5.56 சதவீதம் உயர்ந்து 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, இது உலகளாவிய வர்த்தக நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்கள்...

Read moreDetails

திருமலை மாநகர சபை பாதீடு நிறைவேற்றம்

திருகோணமலை மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா தலைமையில், மாநகர ஆணையாளர்...

Read moreDetails

துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

-க.கனகராசா- யாழ். துரையப்பா மைதானத்தின் அபிவிருத்திக்கு மாநகர சபை குழுக்களில் மிஞ்சியிருக்கும் நிதி மற்றும் சபை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சீர் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையினது...

Read moreDetails

விடுதலைப் புலிகள் செய்த படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டுமா? – தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்கக் கூடாது!

-அரசாங்கத்தை எச்சரிக்கும் ஞானசார தேரர்- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை...

Read moreDetails

63.15 மில்லியன் டொலரில் – காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கை - இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை...

Read moreDetails

மாத்தளை அங்கந்த – தொங்கு பாலம் மக்கள் பாவனைக்கு!

மாத்தளையின் சுது கங்கை ஆற்றின் குறுக்கே கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட அங்கந்த தொங்கு பாலம், அண்மையில் புத்தசாசன, மத மற்றும்...

Read moreDetails

முதல் அரையாண்டில் அரச வருமானம் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சு...

Read moreDetails

உடுத்துறை குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக மாற்றம்!

-த.அம்பிகாவதி- நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது....

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.