அபிவிருத்தி செய்திகள்

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம்!

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் தூதரகத்தை திறக்க இஸ்ரேல் அரசு ஆர்வமாக உள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்குப் பணியகத்தின் தலைவர் ஜொனதன் சிட்கா...

Read moreDetails

மத்திய அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வீதிகளின் கட்டுமானப் பணிகள் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடவத்தை வீதியிலிருந்து...

Read moreDetails

வரலாறு படைத்த தென் மாகாணம்!

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம், GovPay உடன்...

Read moreDetails

அதிகரித்துள்ள உள்நாட்டு உற்பத்தி!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன்...

Read moreDetails

ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ...

Read moreDetails

2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் இலக்கு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

வன்னியில் வகுப்பறைக் கட்டிடங்களுக்காக நிதி ஒதுக்கீடு – பிரதமர் உறுதி

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails

15 நாடுகளைப் பின்தள்ளிய இலங்கை!

சர்வதேச அளவில் நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக...

Read moreDetails

கிண்ணியாவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு!

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக வெள்ள அனர்த்தங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்கள்...

Read moreDetails

கண்டி அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ. 257 மில்லியன் ஒதுக்கீடு

கண்டி மாவட்டத்தில் கிராம வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏழு செயற்திட்டங்களுக்காக ரூபா 257 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கண்டி...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.