இரண்டு மேலதிக வாக்குகளால் – தப்பிப்பிழைத்தது மாநகரசபை பாதீடு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்றைய யாழ். மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு...

Read moreDetails

கோத்தாபய ஆட்சி போன்று : அநுர ஆட்சியும் கவிழும்!

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறினால் மைத்திரி, கோத்தாபய ஆட்சிகள் கவிழ்ந்ததைப் போன்று, அநுர ஆட்சியும் கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது போகும்...

Read moreDetails

யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கிய – 35 கோடியை கடுமையாகப் பாதித்த மலையக மக்களுக்கு கொடுங்கள்

-யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ள 36 கோடி ரூபாவை கடுமையான பாதிப்புக்கு முகம் கொடுத்த மலையக மக்களுக்கு கொடுங்கள்...

Read moreDetails

அழிவுகள் எமக்கு புதிதல்ல : மனிதநேயத்தால் வெல்வோம்

-ஜனாதிபதி அநுர பாராளுமன்றில் உருக்கம்- நாட்டில் இடம்பெற்ற பேரழிவில் நம்மோடு வாழ வேண்டிய மக்கள் மறைந்துள்ளனர். தமது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக வாழ வேண்டிய மக்களை...

Read moreDetails

அவசரகாலச் சட்டத்தால் தவறுகள் நடக்காதாம்!

-வெளிவிவகார அமைச்சர் விஜித- அவசர காலச்சட்டத்தால் தவறுகள் நடக்காது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்...

Read moreDetails

அனர்த்த முன்னெச்சரிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஏன்?

-பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்- தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்களின் போது தமிழ் மொழியில் அவை வெளிவருவதில்லை என...

Read moreDetails

157 மேலதிக வாக்குகளால் – நிறைவேறியது 2026 பட்ஜட்!

-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்ப்பு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் 3 ஆம்...

Read moreDetails

யாழ். அனர்த்த நிதி தொடர்பில் சந்தேகம் – வெளிப்படைத் தன்மை அவசியம் : கஜேந்திரகுமார்

அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும், இதனால் இந்த நிதி ஒதுக்கிடு தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும்...

Read moreDetails

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும்

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

பேரழிவுகளில் இருந்து மீண்டெழ – புதிய வரவு செலவுத் திட்டம் தேவை!

அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. அதனால் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து புதிய...

Read moreDetails
Page 133 of 179 1 132 133 134 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.