இந்திய நிவாரணங்களை ஏற்றிய 8 ஆவது விமானம் நாட்டுக்கு

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8 ஆவது விமானமும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110...

Read moreDetails

அனர்த்த எச்சரிக்கை கிடைக்கவில்லை – இதனை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சி!

வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில்...

Read moreDetails

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார்....

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று

2026ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்...

Read moreDetails

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

பேரிடர் தொடர்பில் அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு

நாட்டில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் ஊடகங்களுக்கு...

Read moreDetails

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும்!

-ஜனாதிபதி புட்டின் இரங்கல்- நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

நாட்டையும், மக்களையும் மீட்பதற்கு ஒன்றுபடுங்கள்

-அரசுக்கு 16 யோசனைகளை வழங்கியுள்ள ஐ.தே.க- பேரிடரிலிருந்து மக்களையும், நாட்டையும் மீட்பதற்கு அரசியல் வேறுபாடுகளை களைந்து சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக் கூறியுள்ள ஐ.தே.கட்சியின் தவிசாளர்...

Read moreDetails

இலங்கைக்கு 50 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ள மலேசியா!

இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புற்ற இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு மாலைதீவும் முன்வந்துள்ளது ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியுள்ளன. இந்நிலையில் 50,000 அமெரிக்க டொலரையும்...

Read moreDetails
Page 134 of 179 1 133 134 135 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.