ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

-நாமலை இளவரசர் என அழைப்பது நகைப்பிற்குரியது- நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிய ராஜபக்ஷக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என கூறியிருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி ஊழல்வாதிகளின் ஒன்றிணைவு...

Read moreDetails

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1000 பேரை மேலதிகமாக ஊழியர்களாக இணைத்துக்...

Read moreDetails

அநுர அரசுக்கு – 48 மணிநேரம் கால அவகாசம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

வன்னிப் பிராந்தியத்தியத்துக்கும் சமச்சீரான முறையில் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுங்கள்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் நாட்டின் ஏனைய பாகங்களைப் போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும், சமச்சீரான முறையிலும்...

Read moreDetails

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீட்டை என்.பி.பியும், ஈ.பி.டி.பியும் இணைந்து தோற்கடித்தது

-இ.கலைஅமுதன்- ஊர்காவற்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), தேசிய மக்கள் சக்தியும் (என்.பி.பி) இணைந்து திட்டமிட்டு தோற்கடித்ததாக...

Read moreDetails

ஊனமுற்ற இராணுவ வீரர்களின் சலுகைகளை குறைக்காதீர்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன. 2019...

Read moreDetails

வட – கிழக்கு பொதுப் போக்குரவரத்து : பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு, கிழக்கில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்....

Read moreDetails

ரில்வினுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலி – புலிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்க வேண்டாம்

-கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடிந்துகொண்ட அநுர அரசு--தேசிய ஒற்றுமை முயற்சிக்கு பங்கம் ஏற்படும் எனவும் எடுத்துரைப்பு--புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பே ஆறுதல் கூறிய உயர்ஸ்தானிகர்- இலங்கை வெளிவிவகார அமைச்சர்...

Read moreDetails

தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியம் : பிமல் ரத்நாயக்க!

கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில்...

Read moreDetails
Page 138 of 179 1 137 138 139 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.