ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு...

Read moreDetails

நாமல் ராஜபக்சவின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails

முக்கிய பதவியிலிருந்து விலகிய நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கம் தான்!

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகார நாடகம் எங்களுடையதென்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் ஏற்படுகின்ற நீண்ட காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்- வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவனைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட...

Read moreDetails

இலங்கையில் சி.ஐ.டி, ரி.ஐ.டி. ஐ மொஸாட்டா நிர்வகிக்கின்றது?

-ஐ.ம.ச எம்.பி முஜிபுர் ரஹ்மான்- இலங்கையில் இருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவையும், பயங்கரவாதத் தடுப்பு விசாரணை பிரிவையும் இஸ்ரேலின் மொஸாட்டா நிர்வகிக்கின்றது? என ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails

இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் : ரவிகரன் எம்.பி!

-பா.சதீஸ்- ஈழத் தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

Read moreDetails

கடந்த கால மோசடியாளர்கள் இன்று எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்

பாராளுமன்றில் யாருமில்லாத நேரம் பார்த்து நாமல் ராஜபக்ச தூய்மையானவர் போன்று எங்களைப் பேசி விட்டு சென்று விடுவார். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று அவர்...

Read moreDetails

புதிய அரசியமைப்பில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்

-இந்திய ஒன்றிய அரசிடம் தொல். திருமாவளவன் கோரிக்கை- தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் 'கூட்டாட்சி' (சமஷ்டி) நிர்வாக முறையை புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது – பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்த இடமில்லை

பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்துவதற்கு முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது...

Read moreDetails
Page 143 of 179 1 142 143 144 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.