அநுர அரசும் இனவாத முகத்தை காட்டுகின்றது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல : கல்வி அமைச்சர்

புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200 க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி, உயர் கல்வி அமைச்சரான பிரதமர்...

Read moreDetails

தேரர்களின் செயற்பாடுகளில் யாரும் தலையிடக் கூடாதாம்

-திருமலை விவகாரத்தில் கொக்கரித்த சஜித்- திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம், உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு...

Read moreDetails

அதிகப்படியான நெரிசலால் சிறைகளில் பாரிய குழப்பங்கள் ஏற்படக் கூடும் : சாமர சம்பத்

அதிகப்படியான நெரிசலால் மகசின் சிறைச்சாலை 'வெடிக்கத் தயாராக' இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு...

Read moreDetails

பாதுகாப்புடன் புத்த சிலையை நிறுவ உத்தரவிட்ட அமைச்சர்

-சிலையை உடைக்க முயற்சி எனவும் வியாக்கியானம்- திருகோணமலையில் அவசரமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், இதை இரவோடு இரவாக தூக்கி, காலையில் பொலிஸ் பாதுகாப்புடன்...

Read moreDetails

பல்டி அடித்தது அநுர அரசாங்கம் – சர்ச்சை புத்தருக்கு மீண்டும் பிரதிஸ்டை

-எடுத்த இடத்தில் கொண்டு சென்று வைத்த பொலிஸ்-நாமும் பௌத்த பேரினவாதிகளே நிரூபித்தது என்.பி.பி-திருகோணமலையில் புத்தரால் தொடரும் பதற்றம் திருகோணமலையில் கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி...

Read moreDetails

விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – கைவிரித்தது அநுர அரசு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உண்டு, ஆனால் அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

கோழைகள் போல் அடிபணிவது கேவலம் – என்.பி.பி தமிழ் எம்.பிக்கள் பதவி விலக வேண்டும்

திருகோணமலையில் புத்தர் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்த தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு...

Read moreDetails

புத்தர் சிலையை வைத்து இனவாதத்தை ஏற்படுத்தாதீர்கள்

-சாணக்கியன் எம்.பி சீற்றம்- நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

Read moreDetails

நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன

-அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்- நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள்...

Read moreDetails
Page 146 of 179 1 145 146 147 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.