ஐ.எம்.எவ். இன் இலக்கைத் தாண்டி அரசு சேமிப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது....

Read moreDetails

இந்திய – இலங்கைப் பாலம் தேவையற்றது

-அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு- இராமஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து...

Read moreDetails

மலையகத்தில் மக்கள் சவப்பெட்டி போராட்டம்

-எதிர்க்கட்சித் தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு- பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து, பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத்...

Read moreDetails

ஊழல் ஒழிக்க தற்போதைய அரசு சிறந்த முன்னேற்றம்

-சர்வதேச அமைப்புக்கள் சுட்டிக்காட்டு- 1978 ஆம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. ஆதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிப்பதாக...

Read moreDetails

கார்த்திகை வீரர்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்துவதாக இருந்தால் – இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளிப்படுத்துங்கள்

கார்த்திகை வீரர்களுக்கு ஜே.வி.பி உண்மையான அஞ்சலியை செலுத்துவதாக இருந்தால், தாங்கள் இந்தியாவுடன் அண்மையில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.சமிந்த விஜேசிறி...

Read moreDetails

பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக – ஜே.வி.பியினரின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் பரவியுள்ளது

வறுமை ஒழிப்பிற்கான பிரஜா சக்தித் திட்டத்தின் ஊடாக ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இளைஞர் கழகம், சிவில் பாதுகாப்பு...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை நடத்த பிரதமர் தலைமையில் குழு அமைக்குமாறு கோரிக்கை!

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார் என்பதால் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும்...

Read moreDetails

மக்களின் அபிலாஷைகளை – நிறைவேற்றும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்குவதாக இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வால்ட் தெரிவித்தார். கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

Read moreDetails

போதைப்பொருள் சோதனை- தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட எந்த தடையுமில்லை

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் சோதனைகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதைத் தடைசெய்து...

Read moreDetails

அரசியல் உரிமை தொடர்பில் ஜனாதிபதி அநுரவோடு அடுத்த வாரம் பேச்சு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தங்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளதால், அவர் மீது நம்பிக்கைவைத்து வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு...

Read moreDetails
Page 148 of 179 1 147 148 149 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.