எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு...

Read moreDetails

இலங்கை, இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே – விசேட கலந்துரையாடல்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

Read moreDetails

சிமெந்து விலை அதிகரிப்பு!

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள்...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிப்பினால் – அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டது

-கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கவில்லையாம்- நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயரும் அபாயத்தில் உள்ளது. என ஐக்கிய...

Read moreDetails

அணுசக்தி மையம் அருகே – ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

-இஸ்ரேலில் 160 பேர் காயம்- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 4 ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா...

Read moreDetails

அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் – வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி...

Read moreDetails

கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் நான் – நீ மனப்பான்மையே தடையாகவுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- தமிழர்களிடையே நிலவும் நான்- நீ என்ற மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே...

Read moreDetails

வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் – டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!

-வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை...

Read moreDetails

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் – எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு

-க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் – ஆசிய வங்கியின் தலைவர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா உத்தியோகபூர்வ பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,இலங்கை நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து...

Read moreDetails
Page 16 of 179 1 15 16 17 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.