மீன்பிடி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்த கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குருநகர்...

Read moreDetails

பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் : விரைவில் நாடாளுமன்றத்தில்

இருபதுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல்வேறு பிரமுகர்கள் தொடர்பான தகவல்களை...

Read moreDetails

சரத் பொன்சேகாவின் கருத்தை மறுக்கும் மொட்டு

யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் 'கூரன்' போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக...

Read moreDetails

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப்...

Read moreDetails

ஜனாதிபதி முல்லை. விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வடக்கு தென்னை முக்கோண வலயம், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணி ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Read moreDetails

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் தலைவரது இறுதி நிமிடங்கள் தொடர்பில் புதுக் கதை கூறும் சரத் வீரசேகரரணிலை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் யுத்தம் நிறைவடையும் இறுதி நேரம் வரை பேசிய விடயங்கள் எமது ரேடாரில் பதிவாகியிருந்தது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ...

Read moreDetails

வெடித்துள்ள ஷிராந்தி கைது விவகாரம் : மகிந்த சிங்கம் என கர்சிக்கும் மொட்டு

 ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) கோரிக்கை விடுத்தார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.” – என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன...

Read moreDetails

சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்வார் விமல் வீரவன்ச..! அவரே வெளியிட்ட தகவல்

தற்போது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவர் விமல்...

Read moreDetails

தமிழ் தேசிய பேரவை – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே ஒப்பந்தம்

தமிழ் தேசிய பேரவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே கொள்கை ரீதியான இணக்க ஒப்பந்தம் கைச்சாத்துஎதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம்...

Read moreDetails
Page 173 of 174 1 172 173 174
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.